தன்னம்பிக்கை!




















வறண்டு போன மண்ணுக்குள்ளும்
இறந்து போகும் நாட்கள் எண்ணும்
ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க
வறண்ட நிலத்திற்க்குள்ளும்
வானில் விழிவைத்து
வேரின் வழித் தோண்டி
இதழ்கள் கரம் நீட்டி
புது வாழ்வை எதிர்நோக்கி
இருண்டு போனதொரு 
செடியின் பயணமும்
இனிதே தொடக்கமாகிறது 
தன்னம்பிக்கையுடன்!
                                          
 - இரா.ச.இமலாதித்தன் 

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக