சினிமா!




காசுக்காக அழுது நடித்து
திரை அரங்கம் உள்வந்து
சில நிமிடம் கையசைத்து
காரில் பறந்தான்
நடிகன்...!
 

 காசு கொடுத்து
அழுதுவிட்டு
திரையரங்கம் வெளிவந்து
நடை பயணமானான்
ரசிகன்...!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.