சினிமா!




காசுக்காக அழுது நடித்து
திரை அரங்கம் உள்வந்து
சில நிமிடம் கையசைத்து
காரில் பறந்தான்
நடிகன்...!
 

 காசு கொடுத்து
அழுதுவிட்டு
திரையரங்கம் வெளிவந்து
நடை பயணமானான்
ரசிகன்...!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

Post a Comment

4 கருத்துகள்:

கனிமொழி சொன்னது…

:-)

மதுரை சரவணன் சொன்னது…

tamilil patam paartha anupavam mika arumai. ithu entha pata vimarsanam

க.பாலாசி சொன்னது…

யதார்த்தமான கவிதை.... வாழ்த்துக்கள்...

Thilakar சொன்னது…

Good all the best continew ur Kavithai!!!!!!!

கருத்துரையிடுக