தமிழனின் தீபாவளி!


தீபஒளி பரபரப்பில்பற்றிக்கொண்ட
விழாக்கால கடைகளையெல்லாம்  
வெள்ளக்காடாய் மிதக்க விட்டு
வெளியேறி சென்றுவிட்ட
என்தமிழ் இளைஞர்களை பற்றி
உருமாறிப்போன வீதிகளெல்லாம்
பெருமூச்சு விட்டுக்கொண்டே  
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை கொன்ற இந்நாள்தான்
இவர்களுக்கு இனியநாளாமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

Tamilparks சொன்னது…

அருமையான கவிதை

கருத்துரையிடுக