காதலியே!




-001.-

தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்!

-002.-

உன்
இதழ்களால் வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன
நீ அறிவியலின் புதுப்பரிமாணம்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

Post a Comment

1 கருத்து:

maya சொன்னது…

imalaathithan ulla ippadi oru kavingaraa?

கருத்துரையிடுக