காதலியே!
-001.-
தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்!
-002.-
உன்
இதழ்களால் வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன
நீ அறிவியலின் புதுப்பரிமாணம்!
- இரா.
ச.இமலாதித்தன்
_
Post a Comment
1 கருத்து:
maya
சொன்னது…
imalaathithan ulla ippadi oru kavingaraa?
17 செப்., 2009, 3:28:00 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
imalaathithan ulla ippadi oru kavingaraa?
கருத்துரையிடுக