தன்னந்தனியாய்!
தனிமைகள் அனைத்தும்
ஒருமித்து நிரம்பிவழியும்
எண்ணிக்கையற்ற நொடிகளுக்குள்...
சின்னஞ்சிறு அறையினுள்ளே
புதைக்கப்பட்டும்,
புதியதாய் உருவெடுக்கும்
ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும்
வட்டமிடுகிறது கோரமுகம்!
- இரா.ச.இமலாதித்தன்
Post a Comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக