நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் தூரமாய் இருந்துவிட்டு இன்றோ துக்கம் விசாரிக்க துடித்துக்கொண்டு வருகிறார்கள் தூரத்து சொந்தமென... எப்போதோ ஒருநாள் வந்துபோகும் உன் அலைபேசி அழைப்பை இந்த அழையா விருந்தாளிகளுக்காக துண்டித்து கண்ணீர் வடிக்கிறது என் கட்டைவிரல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக